sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமிக்கு ஆபாச மார்பிங் படம் அனுப்பியவர் கைது

/

சிறுமிக்கு ஆபாச மார்பிங் படம் அனுப்பியவர் கைது

சிறுமிக்கு ஆபாச மார்பிங் படம் அனுப்பியவர் கைது

சிறுமிக்கு ஆபாச மார்பிங் படம் அனுப்பியவர் கைது


ADDED : ஜூன் 01, 2025 01:20 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கள்ளகுறிச்சி, சங்கராபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 37, மினி ஆட்டோ டிரைவர். பணி நிமித்தமாக ஈரோடுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, 15 வயது சிறுமியின் தாயுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிறுமியின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சிறுமி மொபைல் போன் எண்ணை பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் போட்டோவை ஆபாசமான முறையில் மார்பிங் செய்து, சமூக வலைதளத்தில் சிறுமிக்கு அனுப்பி உள்ளார். சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர்.

விசாரித்த போலீசார் போக்சோ பிரிவில் மணிகண்டனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us