sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டில் 8.50 பவுன் களவாடியவர் கைது

/

வீட்டில் 8.50 பவுன் களவாடியவர் கைது

வீட்டில் 8.50 பவுன் களவாடியவர் கைது

வீட்டில் 8.50 பவுன் களவாடியவர் கைது


ADDED : ஆக 06, 2025 12:53 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் மதனா, 55; கணவரை பிரிந்து வாழ்கிறார். நேற்று முன்தினம் காலை ஈரோடு சென்றவர் மாலையில் வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த எட்டரை பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது.

மதனா புகாரின்படி கடத்துார் போலீசார் களவாணியை தேடி வந்தனர். இது தொடர்பாக ஊட்டியை சேர்ந்த பிரதாப்பை, 23, கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us