sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அழுக்கு துணியை எரித்தவர் தீயில் சிக்கி பலி

/

அழுக்கு துணியை எரித்தவர் தீயில் சிக்கி பலி

அழுக்கு துணியை எரித்தவர் தீயில் சிக்கி பலி

அழுக்கு துணியை எரித்தவர் தீயில் சிக்கி பலி


ADDED : ஜன 04, 2026 05:37 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் ஊதியூரை அடுத்த கொடுவாய், என்.காஞ்சிபுரம் பகுதியில் இரண்டாண்டாக மனநலம் பாதிக்கப்பட்ட, 47 வயது ஆண் சுற்றி திரிந்தார்.

நேற்று முன்தினம் மாலை, தான் வைத்திருந்த அழுக்கு துணி மூட்டைகளை சாலையோரம் போட்டு தீ வைத்து எரித்தார். எதிர்பாராதவிதமாக அவர் ஆடையில் தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் உடல் முழுக்க பரவியதில் கருகி பலியானார். ஊதியூர் போலீசார் உடலை மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us