sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மரக்கிளை விழுந்ததில் காயமடைந்தவர் சாவு

/

மரக்கிளை விழுந்ததில் காயமடைந்தவர் சாவு

மரக்கிளை விழுந்ததில் காயமடைந்தவர் சாவு

மரக்கிளை விழுந்ததில் காயமடைந்தவர் சாவு


ADDED : டிச 04, 2024 01:33 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், டிச. 4-

கோவையை சேர்ந்த டிரைவர் நவநீத கிருஷ்ணன் மகன் விக்ரம், 20; கோவை தனியார் கல்லுாரி டிப்ளமோ கல்லுாரி மாணவர்.

சத்தி அருகே பகுத்தம்பாளையத்தில் உறவினரை பார்ப்பதற்காக, டூவீலரில் நவ., 9ம் தேதி வந்தார். பார்த்து விட்டு கோவை திரும்பினார். கெஞ்சனுார் அருகில் மூலக்கடை என்ற இடத்தில், சாலையோர மரக்கிளை முறிந்து விக்ரம் தலை மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த மாணவனை, அப்பகுதி மக்கள் மீட்டு சத்தி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் விக்ரம் இறந்து விட்டார். சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us