sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நீதிமன்றத்துக்கு வந்தவர் மாரடைப்பால் மரணம்

/

நீதிமன்றத்துக்கு வந்தவர் மாரடைப்பால் மரணம்

நீதிமன்றத்துக்கு வந்தவர் மாரடைப்பால் மரணம்

நீதிமன்றத்துக்கு வந்தவர் மாரடைப்பால் மரணம்


ADDED : ஆக 05, 2025 01:30 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசலை சேர்ந்தவர் பிரபு, 39; தனது மனைவி ஊரான திருப்பூர் மாவட்ட்ம தாராபுரத்தில் வசித்து வந்தார்.

வழக்கு தொடர்பான வாய்தாவுக்கு, தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு நேற்று காலை வந்தார். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்த புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us