sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை

/

வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை

வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை

வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணை


ADDED : செப் 20, 2024 01:29 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடு கட்டும் திட்டத்தில்

பயனாளிகளுக்கு ஆணை

பவானி, செப். 20-

அம்மாபேட்டை யூனியன் வெள்ளித்திருப்பூர், மாத்துார் பஞ்.,ல், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில், பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், 142 பேருக்கு வீடு கட்ட ஆணை வழங்கினார். அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், வடக்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் முருகேசன், ஒன்றிய கழக அவைத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us