sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே காலனி குடியிருப்பில் எரிந்த நிலையில் ஆண் உடல்

/

ரயில்வே காலனி குடியிருப்பில் எரிந்த நிலையில் ஆண் உடல்

ரயில்வே காலனி குடியிருப்பில் எரிந்த நிலையில் ஆண் உடல்

ரயில்வே காலனி குடியிருப்பில் எரிந்த நிலையில் ஆண் உடல்


ADDED : அக் 19, 2024 02:26 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் காளை மாட்டு சிலை அருகே, ரயில்வே காலனி குடியிருப்பு உள்ளது. இதில் பெரும்பாலான வீடுகள் சேதமா-னதால், 10 ஆண்டுக்கு மேலாக யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடுகள் அனைத்தும் பாழடைந்தும், இடிந்தும் காணப்-படுகிறது.

இதில் ஒரு வீட்டின் முன் ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. சூரம்பட்டி போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு, 40 வயது இருக்கும். யார், எந்த ஊர் என தெரியவில்லை. கொலை செய்-யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us