/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடம்பூரில் நாளை மனுநீதி நாள் முகாம்
/
கடம்பூரில் நாளை மனுநீதி நாள் முகாம்
ADDED : மார் 11, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சத்தியமங்கலம் தாலுகா குத்தியாலத்துார் உள்வட்டம் கடம்பூர் டான்போஸ்கோ மாணவர் இல்லத்தில் நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மனுநீதி நாள் முகாம் நடக்க உள்ளது.
அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் குறை, கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.