/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 21, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே காலிங்கராயன்பாளையம் மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, காலிங்கராயன்பாளையம் புதுார் ஊர் கொத்துக்காரர்கள் பழனிசாமி, தங்கவேல், மாரிமுத்து தலை-மையில் நடந்தது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், 7:00 மணிக்கு மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராள-மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

