sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தந்தை இறந்த துக்கத்தில் மணமான மகள் தற்கொலை

/

தந்தை இறந்த துக்கத்தில் மணமான மகள் தற்கொலை

தந்தை இறந்த துக்கத்தில் மணமான மகள் தற்கொலை

தந்தை இறந்த துக்கத்தில் மணமான மகள் தற்கொலை


ADDED : அக் 11, 2024 01:13 AM

Google News

ADDED : அக் 11, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தந்தை இறந்த துக்கத்தில்

மணமான மகள் தற்கொலை

டி.என்.பாளையம், அக். 11---

டி.என்.பாளையம் அருகே பெருமுகைபுதுார், வரப்பள்ளம், நடுவீதியை சேர்ந்த கூலி தொழிலாளி எல்லப்பன் மனைவி ஈஸ்வரி, 27; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சில வாரங்களுக்கு முன் ஈஸ்வரியின் தந்தை இறந்து விட்டார்.

இதனால் மனவேதனையில் ஈஸ்வரி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஈஸ்வரி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்த துக்கத்தில் ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று, பங்களாப்புதுார் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us