sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தியாகி லட்சுமண ஐயர் நினைவு விடுதி திறப்பு

/

தியாகி லட்சுமண ஐயர் நினைவு விடுதி திறப்பு

தியாகி லட்சுமண ஐயர் நினைவு விடுதி திறப்பு

தியாகி லட்சுமண ஐயர் நினைவு விடுதி திறப்பு


ADDED : அக் 06, 2025 04:28 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே வாய்க்கால்ரோட்டில், தியாகி லட்சுமண ஐயர் நினைவு புதிய விடுதி வளாகத்தை, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் நேற்று திறந்து வைத்தார்.

இதில் ஈரோடு கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டார். கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசு-கையில், 'ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தார் என்பதுதான். அந்த வர-லாற்றுக்கு சொந்தக்காராக லட்சுமண ஐயர் திகழ்ந்தார். அவரை போற்றுவதற்கு என்னிடம் வார்த்தை இல்லை. அவரை எனது இதயத்தால் வாழ்த்துகிறேன்' என்றார். நிகழ்ச்சியில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us