ADDED : ஆக 23, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, ராசாம்பாளையம், நான்காவது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. எலக்ட்ரீசியனான இவர் மகள் அபிநயா, 22; மேட்டுக்கடையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில மாதங்களாக யாருடனும் பேசாமல் இருந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு பாட்டி வீட்டுக்கு சென்றார்.
பெற்றோர் சமரசம் பேசி அழைத்து வந்தனர். இந்நிலையில் வேலைக்கு சென்ற அபி-நயா வீடு திரும்பவில்லை. கிருஷ்ணமூர்த்தி புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

