sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எலக்ட்ரீஷியன் மகள் மாயம்

/

எலக்ட்ரீஷியன் மகள் மாயம்

எலக்ட்ரீஷியன் மகள் மாயம்

எலக்ட்ரீஷியன் மகள் மாயம்


ADDED : ஆக 23, 2024 04:31 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, ராசாம்பாளையம், நான்காவது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. எலக்ட்ரீசியனான இவர் மகள் அபிநயா, 22; மேட்டுக்கடையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில மாதங்களாக யாருடனும் பேசாமல் இருந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு பாட்டி வீட்டுக்கு சென்றார்.

பெற்றோர் சமரசம் பேசி அழைத்து வந்தனர். இந்நிலையில் வேலைக்கு சென்ற அபி-நயா வீடு திரும்பவில்லை. கிருஷ்ணமூர்த்தி புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us