sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருவோடு ஏந்தியபடி வந்துபஞ்., உறுப்பினர் ராஜினாமா

/

திருவோடு ஏந்தியபடி வந்துபஞ்., உறுப்பினர் ராஜினாமா

திருவோடு ஏந்தியபடி வந்துபஞ்., உறுப்பினர் ராஜினாமா

திருவோடு ஏந்தியபடி வந்துபஞ்., உறுப்பினர் ராஜினாமா


ADDED : டிச 21, 2024 01:37 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, டிச. 21-

கோபி அருகே எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராஜகுரு, 37; கோபி யூனியன் சவுண்டப்பூர் பஞ்சாயத்து ஆறாவது வார்டு சுயேட்சை உறுப்பினர். நேற்று கையில் திருவோடு ஏந்தியபடி, கோபி யூனியன் அலுவலகத்துக்கு வந்தார். தனது பதவியை ராஜினாமா செய்வதாக, பி.டி.ஓ., பிரேம்குமாரிடம் கடிதம் கொடுத்தார்.

பிறகு அவர் கூறியதாவது: சவுண்டப்பூர் பஞ்.,ல் சாக்கடை வசதியில்லை. மழை காலங்களில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எஸ்.கணபதிபாளைத்தில், 300 வீடுகளுக்கு பட்டா இல்லாமல், அரசு வழங்கும் இலவச வீடுகளை கட்ட முடியாமல், குடிசை வீடுகளில் மக்கள் மழைக்காலங்களில் அவதியுறுகின்றனர். அதேபோல், 500 வீடுகள் வக்பு வாரியத்தில் உள்ளது. இப்பிரச்னைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அனைத்து கிராம சபையிலும் மனு கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us