sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகர மக்களிடம் குறைகேட்ட அமைச்சர்

/

மாநகர மக்களிடம் குறைகேட்ட அமைச்சர்

மாநகர மக்களிடம் குறைகேட்ட அமைச்சர்

மாநகர மக்களிடம் குறைகேட்ட அமைச்சர்


ADDED : பிப் 17, 2025 03:05 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அன்னை சத்யாநகர், பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட இடங்-களில், அமைச்சர் முத்துசாமி நேற்று மக்களிடம் குறை கேட்ட-றிந்தார்.

சாலை குண்டும், குழியுமாக இருப்பதாகவும், சாக்க-டையில் அடைப்பு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுவதாகவும் மக்கள் தெரிவித்தனர். சாக்கடையை தூர்வார நட-வடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தர-விட்டார். அமைச்சருடன் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்-தினம், மண்டல தலைவர் பழனிசாமி உள்பட பலர் உடனிருந்-தனர்.






      Dinamalar
      Follow us