sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் முருகன்

/

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் முருகன்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் முருகன்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் முருகன்


ADDED : ஜூலை 21, 2024 09:18 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 09:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.புளியம்பட்டி : நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மத்-திய இணை அமைச்சர் எல்.முருகன், ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்தார். மாவட்ட தலைவர் கலை-வாணி தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், மக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து அவர் பேசு-கையில், ''மூன்றாவது முறையாக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி நான்கு கோடி பேருக்கு வீடு கட்டும் திட்டத்தை முதல் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். தி.மு.க., அரசு மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் பேரிடி-யாக இறங்கி உள்ளது.

ஆனால், மின் கட்டணமே செலுத்தாத வகையில் சோலார் மின்சார பயன்பாட்டை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது,'' என்றார். அமைச்ச-ருடன் நகர தலைவர் தங்கமணி, மாவட்ட பொது செயலாளர் சரவணகுமார், ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us