sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

/

384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்


ADDED : நவ 14, 2025 01:13 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்,காங்கேயம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில், 1.34 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்து, காங்கேயம் வட்டம் வீரணம்பாளையம், படியூர், சிவன்மலை, ஆரத்தொழுவு, வெள்ளகோவில், முத்துார் பகுதிகளை சேர்ந்த, 384 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சார்பில், வீட்டுமனைப் பட்டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், வெளிநாடுவாழ் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், காங்கேயம் தாசில்தார் தங்கவேல், காங்கேயம் ஒன்றிய, நகர செயலாளர்கள், மக்கள் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us