sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளகோவிலில் மருத்துவ முகாம் துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

/

வெள்ளகோவிலில் மருத்துவ முகாம் துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

வெள்ளகோவிலில் மருத்துவ முகாம் துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

வெள்ளகோவிலில் மருத்துவ முகாம் துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்


ADDED : அக் 27, 2024 01:28 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், அக். 27-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில், வெள்ளகோவில் நகராட்சி எல்.கே.சி.நகர் அரசு நடுநிலை பள்ளியில், இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

வெள்ளகோவில் நகர்மன்ற தலைவர் கனியரசி, நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன், வெள்ளகோவில் நகர தி.முக., செயலாளர் முருகானந்தம், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில், ஐந்து பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், ஐந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகம், 4 மாணவியர்களுக்கு கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டத்தில் மூக்கு கண்ணாடிகளையும் அமைச்சர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us