sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

/

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்


ADDED : மார் 05, 2024 01:52 AM

Google News

ADDED : மார் 05, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்;கலைஞர் மக்கள் சேவை முகாமில் தேர்வு செய்யப்பட்ட 660 பயனாளிகளுக்கு, 5.63 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழியில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், நலத்திட்ட உதவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் ஒன்றிய செயலாளர் கருணைபிரகாஷ், பரஞ்சேர்வழி ஊராட்சி துணை தலைவர் காயத்ரி பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us