sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமி பலாத்காரம்: டிரைவர் கைது

/

சிறுமி பலாத்காரம்: டிரைவர் கைது

சிறுமி பலாத்காரம்: டிரைவர் கைது

சிறுமி பலாத்காரம்: டிரைவர் கைது


ADDED : ஆக 08, 2025 01:04 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சிறுமியிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை பிலிக்கல்மேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சதீஷ் குமார், 25, கார் டிரைவர். திருமணமானவர். இவர், மொடக்குறிச்சியை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து, சதீஷ் குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us