sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல்போன் திருடியவர் கைது

/

மொபைல்போன் திருடியவர் கைது

மொபைல்போன் திருடியவர் கைது

மொபைல்போன் திருடியவர் கைது


ADDED : மார் 05, 2024 01:52 AM

Google News

ADDED : மார் 05, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்:காங்கேயம் அருகே அரசம்பாளையத்தில் ஆயில் மில்லில் லோடுமேனாக வேலை செய்யும் வட மாநில தொழிலாளி பிங்கு சக்னி, 30; அரசம்பாளையத்தில் மொபைல்போனை கையில் வைத்தபடி சாலையோரம் நின்றிருந்தார்.

அப்போது டூவீலரில் வந்த ஆசாமி, மொபைல்போனை பறித்து சென்றான். அங்கிருந்தவர்கள் உதவியுடன் பிங்கு சக்னி, ஆசாமியை துரத்தி பிடித்து, காங்கேயம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் திருவாரூர் மாவட்டம் கீலாம்மனுாரை சேர்ந்த யுவராஜ், 33, என தெரிந்தது. ஆசாமியை போலீசார் கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us