sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு


ADDED : ஜூலை 31, 2025 02:12 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அருகே, செல்லம்பாளையம் தளபதி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 51. இவரது மனைவி கவிதா, நேற்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு பூ பறிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, ஆறுமுகம் வீட்டை பூட்டி விட்டு, மனைவியிடம் சாவியை கொடுத்துவிட்டு நம்பியூருக்கு சென்றுள்ளார். கவிதா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையில் துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாய், கால் பவுன் தங்க கம்மல், இரண்டு செட் வெள்ளி கொலுசு ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us