sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பருவமழை நடவடிக்கை மாநகராட்சி ஆலோசனை

/

பருவமழை நடவடிக்கை மாநகராட்சி ஆலோசனை

பருவமழை நடவடிக்கை மாநகராட்சி ஆலோசனை

பருவமழை நடவடிக்கை மாநகராட்சி ஆலோசனை


ADDED : அக் 15, 2025 01:03 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி சார்பில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. துணை ஆணையர் தனலட்சுமி தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

மாநகர நல அலுவலர் கார்த்திக்கேயன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கினார். கூட்டத்தில் உதவி ஆணையர்கள் லதா, சுபாஷினி உட்பட 21 துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us