தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்

தாய் மாயம்; மகன் புகார்


ADDED : ஆக 29, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ராணி, 67; இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் சீனிவாசனுடன் இருந்து கொண்டு மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கியவரை, நேற்று காலை காணவில்லை. ராணியின் இளைய மகன் சக்திவேல் புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us