sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 20, 2024 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2024 07:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில், தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அண்ணா சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மத்திய அரசு இயற்றியுள்ள புதிய போக்குவரத்து சட்டத்தில், ஓட்டுனர்களுக்கு பாதகமான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர். அவற்றை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக 'ஹிட் அன்ட் ரன்' என்ற விதிப்படி, விபத்து ஏற்படுத்தி விட்டு ஓட்டுனர் தலைமறைவாகிவிட்டால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் சட்ட வழிமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு இயற்றியுள்ள மேக்ஸ் கேப் வாகனத்துக்கான ஆயுள் வரியை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் வழக்குப்பதிவு முறையை கைவிட வேண்டும், என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us