sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

27 மதுபாட்டிலுடன் முத்துார் முதியவர் கைது

/

27 மதுபாட்டிலுடன் முத்துார் முதியவர் கைது

27 மதுபாட்டிலுடன் முத்துார் முதியவர் கைது

27 மதுபாட்டிலுடன் முத்துார் முதியவர் கைது


ADDED : ஜூன் 02, 2025 03:40 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, மலையம்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு பஸ் நிறுத்தம் அருகே, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற முதி-யவரிடம், ஈரோடு மதுவிலக்கு போலீசார் விசாரித்தனர். சந்துக்கடையில் விற்பதற்காக, 27 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் திருப்பூர் மாவட்டம் முத்துார், செல்வகுமார கவுண்டன்வலசை சேர்ந்த சுப்பிரமணி, 65, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us