sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அண்ணன் சாவால் மனநிலை பாதித்த தம்பி மர்மச்சாவு

/

அண்ணன் சாவால் மனநிலை பாதித்த தம்பி மர்மச்சாவு

அண்ணன் சாவால் மனநிலை பாதித்த தம்பி மர்மச்சாவு

அண்ணன் சாவால் மனநிலை பாதித்த தம்பி மர்மச்சாவு


ADDED : டிச 04, 2024 01:28 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணன் சாவால் மனநிலைபாதித்த தம்பி மர்மச்சாவு

டி.என்.பாளையம், டிச. 4--

டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம், வினோபா நகர் குண்டேரிப்பள்ளம் அருகில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று கிடந்தது. பங்களாப்புதுார் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் கடம்பூர் மலை குன்றியை சேர்ந்த மாதன், 40, என்பது தெரிந்தது. வினோபா நகர், கம்பனுார், எஸ்.டி.காலனியில் அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். அண்ணன் இறந்த நிலையில் மாதன் மனநிலை பாதிக்கப்பட்டார். அப்பகுதியில் கிடைத்த வேலைகளை செய்து வந்தார். வலிப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us