sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்கள் மாநில வாள்வீச்சு போட்டிக்கு தேர்வு

/

நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்கள் மாநில வாள்வீச்சு போட்டிக்கு தேர்வு

நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்கள் மாநில வாள்வீச்சு போட்டிக்கு தேர்வு

நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்கள் மாநில வாள்வீச்சு போட்டிக்கு தேர்வு


ADDED : ஜன 26, 2025 04:40 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட அளவிலான வாள்வீச்சு போட்டி, நம்பியூர் குமுதா கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. இதில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவன் அபிஷேக், 14 வயது பிரிவில் இரு பிரிவுகளில் இரண்டாமிடம், பாயில் போட்டியில் நித்திஸ்வர் இரண்டாமிடம், பாரதி கண்ணன் மூன்றாமிடம் பெற்றனர்.

17 வயது மாணவர் பிரிவில் தருண் பிரசாத், எப்பி போட்டியில் முதலிடம், பாயில் போட்டியில் விகாஸ் முதலிடமும் பிடித்தனர். 17 வயது மாணவியர் பிரிவில் எப்.பி., போட்டி

யில் அனகா முதலிடம் பெற்றார். குழு போட்டிகளில், 17 வயது மாணவர்கள் பிரிவில், சேபர் போட்டியில் முதலிடம்; 14 வயது மாணவர் குழு பிரிவில், எப்பி போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர். இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடக்கும் மாநில வாள் வீச்சு போட்டிகளுக்கு, இவர்கள் தகுதி பெற்றனர். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்-களைப் பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us