sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் நந்தி வழிபாடு

/

நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் நந்தி வழிபாடு

நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் நந்தி வழிபாடு

நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் நந்தி வழிபாடு


ADDED : ஜன 16, 2025 06:28 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் பண்டிகை நாளன்று மட்டுமே, திறக்கப்படும் சத்தியமங்கலம் நடுமலை மாதேஸ்வரன் கோவில் விழாவில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளம்பெற நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி கழுத்தில் மணிகள், பாசிகள் சேர்க்கப்பட்ட அலங்கார கயிறுகள் கட்டி விவசாயிகள் அழகுப்படுத்தினர். புளியம்கோம்பையில் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது. கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும், விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்து மண் உருவ பொம்மைகளை காணிக்கையாக செலுத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி விவசாயிகள் மாடுகள், காவல் நாய் போன்ற மண் உருவ பொம்மைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us