sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கபாலீஸ்வரர் கோவிலில் நாயன்மார் விழா துவக்கம்

/

கபாலீஸ்வரர் கோவிலில் நாயன்மார் விழா துவக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில் நாயன்மார் விழா துவக்கம்

கபாலீஸ்வரர் கோவிலில் நாயன்மார் விழா துவக்கம்


ADDED : ஆக 02, 2025 01:30 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 80ம் ஆண்டு திருமுறை மாநாடு மற்றும் 55ம் ஆண்டாக, ௬௩ நாயன்மார் விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ௪ம் தேதி வரை விழா நடக்கிறது. இதை தொடர்ந்து சுந்தரர்மூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயனாருக்கு குருபூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.

சுந்தர மூர்த்தி வெள்ளை யானை மீதும், சேரமான் பெருமாள் நாயனார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். நாளை மறுதினம் (௪ம் தேதி) மாலை, பஞ்சமூர்த்திகள் தனித்தனியாகவும், ௬௩ நாயன்மார்கள் ஒரே புஷ்ப விமானத்திலும் வீதியுலா வருவர்.

இத்துடன் விழா நிறைவு பெறு

கிறது.






      Dinamalar
      Follow us