sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானிசாகர் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

/

பவானிசாகர் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

பவானிசாகர் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

பவானிசாகர் அருகே 2 இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல்


ADDED : ஆக 02, 2025 01:30 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி பவானிசாகர் அருகே இரு இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல் நடந்தது.பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலம் பஞ்., பகுத்தம்பாளையம் கீராநகர் மக்களுக்கு, 10 நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த, 50-க்கும் மேற்பட்ட பெண்கள், பகுத்தம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல உத்தண்டியூர் பஞ்., எரங்காட்டூரிலும், குடிநீர் வினியோகம் இல்லை என்று, எரங்காட்டூரில், சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் பி.டி.ஓ., இந்திராணி பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us