sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

.நோய் பரப்பும் மையமாகும் நேதாஜி காய்கறி மார்க்கெட்

/

.நோய் பரப்பும் மையமாகும் நேதாஜி காய்கறி மார்க்கெட்

.நோய் பரப்பும் மையமாகும் நேதாஜி காய்கறி மார்க்கெட்

.நோய் பரப்பும் மையமாகும் நேதாஜி காய்கறி மார்க்கெட்


ADDED : நவ 18, 2024 03:30 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில், மழை பெய்தால் நீர் வடியாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் காய்கறி கடை அமைக்கும் வியாபாரிகள் மட்டுமின்றி, மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் மக்களும் அவதிக்கு ஆளாவது தொடர் கதையாக உள்ளது. மாநகரில் கடந்த, 15, 16ல் கன மழை கொட்டியது.

அப்போது பல்வேறு பகுதிகளிலும் தேங்கிய மழை நீர் மெல்ல, மெல்ல வடிந்தது. ஆனால் மார்க்கெட்டில் பல இடங்களில் வடி-யாமல் குளம் போல் தேங்கியுள்ளது. மேலும் மார்க்கெட்டின் பெரும்பாலான இடம் சேறு, சகதியுமாக நேற்று மதியம் வரை காட்சியளித்தது. இதனால் மார்க்கெட் வளாகம், நோய் பரப்பும் மையமாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்-வாகம் விரைவில் உரிய தீர்வு காண, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us