sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்தியில் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

சத்தியில் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சத்தியில் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சத்தியில் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : மே 27, 2025 01:48 AM

Google News

ADDED : மே 27, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் பகுதிகளில் தொடர் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

சத்தி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே, தொடர்ந்து சாரல் மழை பெய்தபடி இருந்தது. மதியம், 12:00 மணியளவில் இடைவெளி விட்டு மீண்டும், ௩:45 மணிக்கு தொடங்கியது. இரவு, 9:00 மணி வரை துாறிக்கொண்டே இருந்தது. தொடர் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.






      Dinamalar
      Follow us