sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளிக்கு காப்பு

/

கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளிக்கு காப்பு

கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளிக்கு காப்பு

கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளிக்கு காப்பு


ADDED : ஆக 09, 2025 01:54 AM

Google News

ADDED : ஆக 09, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்துார் சுற்று பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா, லாட்டரி, மது விற்பதை தடுப்பதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளகோவில் தீர்த்தாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த, மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த விக்ரம்சிங் ராஜ்புட், 23, என்பவரை போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்






      Dinamalar
      Follow us