sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாட்ராயசுவாமி கோவிலில்ரூ.12.49 லட்சம் காணிக்கை

/

நாட்ராயசுவாமி கோவிலில்ரூ.12.49 லட்சம் காணிக்கை

நாட்ராயசுவாமி கோவிலில்ரூ.12.49 லட்சம் காணிக்கை

நாட்ராயசுவாமி கோவிலில்ரூ.12.49 லட்சம் காணிக்கை


ADDED : ஏப் 26, 2025 01:13 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே பிரசித்தி பெற்ற நாட்ராயசுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் தரிசனத்துக்கு வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம், கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினாம்பாள், ஆய்வர் அபிநயா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், 12.௪௯ லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கோவில் செயல் அலுவலர் மாலதி மற்றும் அறங்காவலர் குழுவினரும் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us