sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியாளர்களுடன் அதிகாரிகள் சமபந்தி விருந்து

/

துாய்மை பணியாளர்களுடன் அதிகாரிகள் சமபந்தி விருந்து

துாய்மை பணியாளர்களுடன் அதிகாரிகள் சமபந்தி விருந்து

துாய்மை பணியாளர்களுடன் அதிகாரிகள் சமபந்தி விருந்து


ADDED : ஆக 16, 2025 01:43 AM

Google News

ADDED : ஆக 16, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கந்தசாமி, துாய்மை பணியாளர்களுடன் விருந்து உண்டார்.

எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், செயல் அலுவலர் ஜெயலதா ஆகியோர் பங்கேற்றனர். இதேபோன்று, பண்ணாரி மாரியம்மன் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது.






      Dinamalar
      Follow us