sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பைக் மோதி முதியவர் பலி சிறுவன் மீது வழக்குப்பதிவு

/

பைக் மோதி முதியவர் பலி சிறுவன் மீது வழக்குப்பதிவு

பைக் மோதி முதியவர் பலி சிறுவன் மீது வழக்குப்பதிவு

பைக் மோதி முதியவர் பலி சிறுவன் மீது வழக்குப்பதிவு


ADDED : நவ 05, 2024 06:45 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி, மொபட்டில் சென்ற முதியவர் பலியானார். ஈரோடு, சூரம்பட்டி, சங்கு நகரை சேர்ந்தவர் ஜெய்னுலாப்தீன், 77; மொபட்டில் சங்கு நகர் பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு சென்றார். பெருந்துறை சாலையில் திரும்ப முயன்றபோது, அவ்வழியாக வந்த ஸ்பெளண்டர் பிளஸ் பைக் மோதியது.

இதில் ஜெய்னுலாப்தீன் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்-தினர் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

இதனிடையே சூரம்பட்டி போலீசார் விசாரணையில், பைக்கை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது, ஈரோட்டை சேர்ந்த ஜெய-ராமன் என்பவரின், 16 வயது மகனான பிளஸ் 1 மாணவன் என தெரிந்தது. சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us