sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி

/

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி


ADDED : அக் 07, 2024 03:30 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கோணவாய்க்கால், மோகன்தோட்டம் பகுதியில், காலிங்கராயன் வாய்க்காலில், பெண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். ஈரோடு, கருங்கல்பாளையம், கமலாநகர் நான்கா-வது வீதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ரங்கம்மாள், 69, என்பதும், வாய்க்காலில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரிந்தது. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us