sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிசையை அகற்ற மூதாட்டி எதிர்ப்பு

/

குடிசையை அகற்ற மூதாட்டி எதிர்ப்பு

குடிசையை அகற்ற மூதாட்டி எதிர்ப்பு

குடிசையை அகற்ற மூதாட்டி எதிர்ப்பு


ADDED : டிச 02, 2024 03:50 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்-சியில், தனியார் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலம் உள்ளது.

இதில் டி.ஜி.புதுார் அருகேயுள்ள வேட்டுவன்புதுாரை சேர்ந்த கருப்பாள், தனது தந்தைக்கு (பாத்தியம்) இடமிருப்பதாக கூறி, கடந்த, 29ம் தேதி குடிசை அமைத்தார். இந்நிலையில் வாணிப்-புத்துார் நில வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான வருவாய் துறையினர், சத்தி டி.எஸ்.பி., சரவணன் முன்னி-லையில், குடிசையை அகற்ற நேற்று வந்தனர். கருப்பாள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலம் தனக்கு சொந்தமானது என்று ஏதேனும் ஆவ-ணங்கள் இருந்தால், போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து காட்டுமாறு கருப்பாளிடம், போலீசார் தெரிவித்தனர். இதை கருப்பாள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, அதிகாரிகள் குடி-சையை முழுமையாக அகற்றினர்.






      Dinamalar
      Follow us