sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

/

ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு


ADDED : அக் 23, 2025 01:33 AM

Google News

ADDED : அக் 23, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஆனங்கூர் ரயில்வே ஸ்டேஷன் கேட் அருகே நேற்று முன்தினம் மாலை, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு, தலையில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்தார்.

அவரை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த நபரின் உடல், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் இடது கன்னத்தில் காய தழும்பு, இடது கணுக்காலில் காய தழும்பு உள்ளது. சிவப்பு நிற முழு கை சட்டையும், கருப்பு நிற பேன்ட் அணிந்திருந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்

பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us