sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது

/

கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது

கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது

கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது


ADDED : ஜூலை 13, 2024 08:09 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், பங்களாபுதுார் அருகே வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது மொபட்டில் வந்த பவானிசாகரை சேர்ந்த நந்தாவிடம், 39, சோதனை செய்தனர். மொபட்டிலும், அவர் தெரிவித்த இடத்-திலும் இருந்து, 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்-தனர். அவர் மீது ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார். இதன்படி நந்தா கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us