sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'வாசிக்கும் இளைஞர்கள் சமூகத்தை நுாலகர்கள் தான் உருவாக்க முடியும்'

/

'வாசிக்கும் இளைஞர்கள் சமூகத்தை நுாலகர்கள் தான் உருவாக்க முடியும்'

'வாசிக்கும் இளைஞர்கள் சமூகத்தை நுாலகர்கள் தான் உருவாக்க முடியும்'

'வாசிக்கும் இளைஞர்கள் சமூகத்தை நுாலகர்கள் தான் உருவாக்க முடியும்'


ADDED : செப் 27, 2025 01:36 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சார்பில், நுாலகர்களுக்கான புத்தாக்க பயிற்சி ஈரோட்டில் நேற்று நடந்தது.

இதில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: நுாலகர்களுக்கு வாசிப்பதை ஊக்குவிக்கவும், வாசகர்களை தக்க வைத்து கொள்வது பற்றி புத்தாக்க பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுாலகர்கள்தான் வாசிக்கும் இளைஞர்கள் சமூகத்தை உருவாக்க முடியும். நல்ல வாசகர் வட்டத்தை உருவாக்கி இளைய தலைமுறையை நுாலகத்துக்குள் வரவழைத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வாசகர்களின் சராசரி வயது, 20 முதல், 25க்குள் கொண்டு வர வேண்டும். நுால் வாசிப்பதன் அவசியம், நுாலகத்தின் முக்கியத்துவம் குறித்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இதில் மன நல டாக்டர் ஜெயசந்திரன், எழுத்தாளர் ஈரோடு கதிர், சண்முகசுந்தரம் உட்பட பலர் பேசினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், மாவட்ட மைய நுாலக முதல் நிலை நுாலகர் கருத்திருமன், இருப்பு சரி பார்ப்பு அலுவலர் ரவிசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us