sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தம்பிக்கலை ஐயன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு

/

தம்பிக்கலை ஐயன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு

தம்பிக்கலை ஐயன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு

தம்பிக்கலை ஐயன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு


ADDED : ஆக 23, 2025 01:53 AM

Google News

ADDED : ஆக 23, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை, பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் டவுன் பஞ்., தங்கமேடு தம்பிக்கலை ஐயன் கோவிலில், தமிழக அரசு சார்பில் தினமும் நுாறு பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கூடம் இல்லாத நிலையில், ௧.௧௦ கோடி ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார். இந்த கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்படுவதை, கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us