sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயம், தாராபுரத்தில் சொர்க்கவாசல் திறப்பு

/

காங்கேயம், தாராபுரத்தில் சொர்க்கவாசல் திறப்பு

காங்கேயம், தாராபுரத்தில் சொர்க்கவாசல் திறப்பு

காங்கேயம், தாராபுரத்தில் சொர்க்கவாசல் திறப்பு


ADDED : ஜன 11, 2025 02:47 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, காங்கேயம் நகர் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி கோவிலில் நேற்று அதி-காலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக தரிசனம் செய்து, சொர்க்க-வாசல் வழியாக சென்றார்கள். இதை தொடர்ந்து சுவாமி வீதி-யுலா நடந்தது. இதேபோல பாப்பினி மடவிளாகம் ஆருத்ர கபா-லீஸ்வரர் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.* தாராபுரம், அனுமந்தாபுரத்தில் கல்யாணராமர் கோவிலில், அதிகாலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us