sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

/

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


ADDED : செப் 21, 2024 07:24 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே குன்றி மலையடிவாரத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை மூலம், 10க்கும் மேற்பட்ட கிராமங்-களில், 2,500 ஏக்கர்

விளைநிலம் பாசன வசதி வருகிறது. அணை நீர்மட்டம் தற்போது, 40.21 அடியாக உள்ளது. விவசாயிகள் கோரிக்கையை தொடர்ந்து அணையில்

இருந்து பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் ரத்தினகிரி, பணி ஆய்வாளர் குணசேகரன்,

பாசன சங்க தலைவர் குப்புராஜ் பூஜை செய்து, தண்ணீரை திறந்து விட்-டனர்.நவ.,4ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும். வலது கரையில், 8 கன அடி தண்ணீர், இடது கரையில், 16 கன அடி தண்ணீர், 46 நாட்களில், 10

நாட்கள் நிறுத்தப்பட்டு, 36 நாட்களுக்கு முறை வைத்து திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us