sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரட்டுப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

/

வரட்டுப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

வரட்டுப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

வரட்டுப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


ADDED : மார் 11, 2024 02:03 AM

Google News

ADDED : மார் 11, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:பர்கூர்மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. மொத்தம், 33.46 அடி உயரம் கொண்ட அணையில், 29.27 கன அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில், 2,924 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதற்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

ஜூன், ௧௭ம் தேதி வரை, நுாறு நாட்களுக்கு, 96.94 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். நிகழ்வில் உதவி பொறியாளர் கிருபாகரன், சங்கரபாளையம் பஞ்., தலைவர் குருசாமி மற்றும் பாசன விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us