தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு

காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு

காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு


ADDED : நவ 08, 2025 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2025 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: பவானிசாகர் அணை யில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாக்களில், 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

காளிங்க-ராயன் இரண்டாம் போக பாசனத்துக்கு வரும், 10ம் தேதி முதல் மார்ச், 9ம் தேதி வரை, 120 நாட்களுக்கு, 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us