sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு

/

காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு

காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு

காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு


ADDED : நவ 08, 2025 04:23 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானிசாகர் அணை யில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாக்களில், 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

காளிங்க-ராயன் இரண்டாம் போக பாசனத்துக்கு வரும், 10ம் தேதி முதல் மார்ச், 9ம் தேதி வரை, 120 நாட்களுக்கு, 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us