sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அங்கக வேளாண் சந்தை ஈரோட்டில் துவக்கம்

/

அங்கக வேளாண் சந்தை ஈரோட்டில் துவக்கம்

அங்கக வேளாண் சந்தை ஈரோட்டில் துவக்கம்

அங்கக வேளாண் சந்தை ஈரோட்டில் துவக்கம்


ADDED : மே 05, 2025 02:22 AM

Google News

ADDED : மே 05, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அங்கக வேளாண் சாகுபடி மேற்-கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், அவ்வாறு விளைவிக்-கப்படும் விளைபொருட்களை விற்பனை செய்யவும், ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் உள்ள வாக்கர்ஸ் கிளப்பில், அங்-கக வேளாண் சந்தையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.

இதில் அங்கக சான்று பெற்ற, 14 விவசாயிகள், அங்-கக முறையில் விளைவித்த புடலை, சுரைக்காய், வெள்ளரி, கத்தி-ரிக்காய், பீர்க்கன்காய், கொத்தவரை, பாகற்காய், தர்பூசணி, வாட்டர் ஆப்பிள், வாழை, எலுமிச்சை, மாம்பழம், கீரை வகைகள், அரிசியில் சீரக சம்பா, நாட்டு பொன்னி, நாட்டு சர்க்-கரை, புளி, ராகி பவுடர் உட்பட தாங்கள் விளைவித்த பொருட்-களை விற்பனை செய்தனர். இச்சந்தை காலை, 6:00 முதல் 9:00 மணி வரை செயல்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சந்தையில் பொருட்களை வாங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us