ADDED : செப் 15, 2026 07:15 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் சதீஷ், 37;
தறிப்பட்டறை உரிமையாளர். நேற்று காலை வீட்டில் உள்ள தொட்டியில்
தண்ணீர் நிரப்ப மின் மோட்டாரை இயக்க சென்றார்.
அப்போது மின்சாரம்
பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
