sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மயில் தோகை அலங்கரித்த காவடியுடன் பாதயாத்திரை

/

மயில் தோகை அலங்கரித்த காவடியுடன் பாதயாத்திரை

மயில் தோகை அலங்கரித்த காவடியுடன் பாதயாத்திரை

மயில் தோகை அலங்கரித்த காவடியுடன் பாதயாத்திரை


ADDED : பிப் 12, 2026 04:25 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஆண்டுதோறும் தை மாதத்தில், முருக பக்தர்கள் பழனிக்கு பாத-யாத்திரை செல்வது வழக்கம். நடப்பாண்டிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்-திரை சென்றனர்.

இதன்படி, நேற்று இடைப்பாடியை சேர்ந்த ஆதி பரமர் காவடி குழுவை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் மயில்தோகை அலங்க-ரித்த காவடியை சுமந்து கொண்டு, ஈரோடு வழியாக நடந்து சென்-றனர். அப்போது பொதுமக்கள் தண்ணீர் பாட்டில், பழங்கள், பிஸ்கட், உணவு உள்ளிட்டவை வழங்கினர்.






      Dinamalar
      Follow us