ADDED : ஜூலை 27, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
கோபி:விருதுநகர்
மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த், 23, பெயின்டர்;
இவருக்கும் கவுந்தப்பாடியை சேர்ந்த, 16 வயது இளம்பெண்ணுக்கும்,
இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 22ல் இளம்பெண்ணுடன்
மாயமானார்.
இளம்பெண்ணின் பெற்றோர் கவுந்தப்பாடி போலீசில்
புகாரளித்தனர். போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து அரவிந்த்தை
போலீசார் கைது செய்தனர்.
